மின்சாரம் தனியார் மயம் - மார்க்சிஸ்ட் சார்பில் பிரசார இயக்கம்

மின்சாரம் தனியார் மயம் - மார்க்சிஸ்ட் சார்பில் பிரசார இயக்கம்

பிரச்சார இயக்கம் 

மின்சாரம் தனியார் மயம் ஆக்கக்கூடாது, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுவதை தமிழ்நாடு அரசு அமல்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் சார்பில் பிரசார இயக்கம் நடந்தது.நாளை டிச.5ல் ஒட்டன்சத்திரம் மின்வாரிய அலுவலகத்தில் கோட்ட பொறியாளரிடம் மனு கொடுக்கும் இயக்கம் நடக்கிறது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருட்செல்வன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் எம்.முருகேசன், பி. முருகேசன், ஆறுச்சாமி தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் கருணாகரன், பழனிச்சாமி பங்கேற்றனர்.

Tags

Next Story