நெல்லையில் இரவில் பழுதான மின் மாற்றியை சீர்செய்த மின்வாரிய ஊழியர்கள்

நெல்லையில் இரவில் பழுதான மின் மாற்றியை சீர்செய்த மின்வாரிய ஊழியர்கள்

மின்மாற்றியை சீர்செய்த ஊழியர்கள்

நெல்லையில் இரவில் பழுதான மின் மாற்றியை மின்வாரிய ஊழியர்கள் சீர்.

நெல்லை மாநகர டவுன் பகுதி 16வது வார்டுக்கு உட்பட்ட சிக்கந்தர்புரம் கீழத்தெருவில் உள்ள மின்மாற்றி பழுதின் காரணமாக நேற்று இரவு மின்தடை ஏற்பட்டு மக்கள் அவதி அடைந்தனர்.

இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் டவுன் பகுதி தலைவர் போத்தீஸ் பாபு மூலம் தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் துரித நடவடிக்கை மேற்கொண்டு மின்மாற்றியை சீர் செய்தனர்.

இதனை தொடர்ந்து துரித நடவடிக்கை மேற்கொண்ட மின்வாரிய ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags

Next Story