யானை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

யானை கணக்கெடுக்கும் பணி  தொடக்கம்

யானைகள் கணக்கெடுக்கும் பணி 

திண்டுக்கல் அருகே வனப்பகுதியில் யானை கணக்கெடுக்கும் பணி நடந்தது.

திண்டுக்கல் மண்டல வனப்பாதுகாவலர், காஞ்சனா, திண்டுக்கல் கோட்ட மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் அறிவுரையின் படி இன்று வன விரிவாக்க மைய அலுவலர்கள் வேலுமணி ,நிர்மலா,கன்னிவாடி வனச்சரக அலுவலர் ஆறுமுகம் தலைமையில் கன்னிவாடி வனச்சரகத்திற்க்கு உட்பட்ட ஐந்துபீட்டுகளில் யானை கணக்கெடுப்பு பணி நடந்தது .

வானவர்கள் வெற்றிவேல், அய்யனார் செல்வம், வனக்காப்பாளர்கள் , வன காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் , கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வ பணியாளர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. மேலும் யானைகள் கணக்கெடுப்பு பணி தொடர்ந்து இரண்டு நாட்கள் மேற்கொள்ளப்பட உள்ளது.

Tags

Next Story