தேயிலை தோட்டத்தில் யானைகள் உலா; கிராம மக்கள் அச்சம்

தேயிலை தோட்டத்தில் யானைகள் உலா; கிராம மக்கள் அச்சம்

கூடலூர் அருகே தேயிலை தோட்டத்தில் உலா வந்த இரண்டு யானைகளால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

கூடலூர் அருகே தேயிலை தோட்டத்தில் உலா வந்த இரண்டு யானைகளால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டுகிறது. யானைகள் தாக்கி மனித உயிர் பலிகளும் ஏற்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் தேவர் சோலை பகுதியில் தேயிலை தோட்டத்தில் உலா வந்த இரு காட்டு யானைகள் குடியிருப்பையொட்டி நடந்து வந்ததால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags

Next Story