ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான அவசர செயற்குழு கூட்டம்

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான அவசர செயற்குழு கூட்டம்
 செயற்குழு கூட்டம்
ஒன்றிய திமுக நிர்வாகிகள் மற்றும் கிளை கழக செயலாளர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான அவசர செயற்குழு கூட்டம் ஆப்பூரில் நடைபெற்றது.
செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலக்ஷ்மி மதுசூதனன்,தலைமையில் காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆப்பூர்.P.சந்தானம் மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் உதயா கருணாகரன் முன்னிலையில், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் மற்றும் கிளை கழக செயலாளர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான அவசர செயற்குழு கூட்டம் ஆப்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றியத்தில் அடங்கிய ஒன்றிய கழக தொகுதி நிர்வாகிகள், அணிகளை சார்ந்த அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள், ஊராட்சித் தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, அனைத்து கூட்டணி கட்சியை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story