கிராம சபை கூட்டத்தில் பணியாளர்கள் கௌரவிப்பு

கிராம சபை கூட்டத்தில் பணியாளர்கள் கௌரவிப்பு

ஊராட்சி பணியாளர்கள் கவுரவிப்பு 

நெல்லை மாவட்டம் நடுவகுறிச்சி பஞ்சாயத்து கிராம சபை கூட்டம் பர்கிட்மாநகரில் நேற்று நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ கட்சி பாளை ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் 2வது 3வது வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நவம்பர் 1 தமிழகத்தின் உள்ளாட்சி தினமாக அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்து.இதில் நடுவகுறிச்சி பஞ்சாயத்தில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்களை பொன்னாடை போர்த்தி கௌரவபடுத்தப்பட்டனர்.எஸ்டிபிஐ கட்சியின் பாளை ஒன்றியம் சார்பில் பருவமழையை எதிர்கொள்ள போதுமான முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.

Tags

Next Story