என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளதுரை சஸ்பெண்ட்!

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளதுரை  சஸ்பெண்ட்!

ஏடிஎஸ்பி வெள்ளதுரை  

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளதுரை இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவணக் காப்பக ஏ.டி.எஸ்.பி ஆக பணியாற்றி வந்த வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை 2013 ஆம் ஆண்டு சிவகங்கையில் நடைபெற்ற லாக்கப் மரணம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ளது. என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் எனக் கூறப்படும் வெள்ளத்துரை இன்று பணியிலிருந்து ஓய்வுபெற இருந்த நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து உள்துறைச் செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags

Next Story