பொதுத்தேர்வு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஊக்கமளிக்கும் பயிற்சி கூட்டம்!

பொதுத்தேர்வு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஊக்கமளிக்கும் பயிற்சி கூட்டம்!

திருப்பூரில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஊக்கமளிக்கும் பயிற்சி கூட்டம் நடைபெற்றது.


திருப்பூரில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஊக்கமளிக்கும் பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பண்ணவர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் (2023- 2024) ல் நடத்தப்பட்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை பயிற்சி அளித்து தேர்ச்சி பெற ஊக்கப்படுத்துவது மற்றும் வழிகாட்டுதற்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. உடன் மாநகர நல அலுவலர் கௌரி சரவணன், இனி ஒரு விதி செய்வோம் கவிதா ஜனார்த்தனன், உதவி ஆணையாளர் மண்டலம் (3& 4) வினோத், மாவட்ட கல்வி அலுவலர் கீதா, தொழில்துறைபயிற்சி நிறுவன முதல்வர் பிரபு, பாரதியார் பல்கலை ஆராய்ச்சி அறிஞர் சத்யா, பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்...

Tags

Next Story