ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி குறித்து தகவல்

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின்படி மண்டல பகுதிகளில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உத்தரவின்படி மண்டல பகுதிகளில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று 30/01/24 பாளையங்கோட்டை மண்டலத்திற்குட்பட்ட சமாதானபுரம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story