ஆங்கில புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு!

புதுக்கோட்டையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
புதுக்கோட்டை ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புதுகை திருவப்பூர், நார்த்தாமலை முத்துமாரியம்மன், கோயில்களில் பிரகதாம்பாள் கோயில் ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானம், வேதநாயகி உடனுறை சாந்தநாதர் சுவாமி, அரியநாச்சி அம்மன் கோயில், குமாரமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்பட பல்வேறு கோவில்களிலும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. கோயில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story