சனிக்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிப்பு

சனிக்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிப்பு


திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிப்பு


திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிப்பு
திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (20-01-2024) சனிக்கிழமை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திண்டுக்கல் அங்குநகர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி திண்டுக்கல் நகர் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, என்.எஸ்.நகர், குரும்பப்பட்டி, பொன்மாந்துறை, விராலிப்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி, பூதிபுரம், கள்ளிப்பட்டி, இந்திரா நகர், தாய் மூகாம்பிகை நகர், பாறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது .இந்த தகவலை, திண்டுக்கல் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார் .

Tags

Next Story