சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்

சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்

வேப்பந்தட்டை அருகே எறையூரிலுள்ள சர்க்கரை ஆலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.  

வேப்பந்தட்டை அருகே எறையூரிலுள்ள சர்க்கரை ஆலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், எறையூர் கிராமத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடபட்டது. ஆலையின் தலைமை நிர்வாகி ரமேஷ் ஆணைக்கிணங்க ஆலையின் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நல அலுவலர் தன்ராஜ், கணக்கு அலுவலர் ஜான் பிரிட்டோ, நிர்வாக அலுவலர் ஜெயக்குமார், தலைமை துணை பொறியாளர் நாராயணன், ரசாயன கூட காப்பாளர் திருத்தணிநாதன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆலையின் தொழிலாளர்கள், பண்ணை தொழிலாளர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்

Tags

Next Story