வைரதேர் வெள்ளோட்ட விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பங்கேற்பு

வைரதேர் வெள்ளோட்ட  விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பங்கேற்பு

தேரோட்டம் 

புதுக்கோட்டை மாவட்டம்,வன்னியன்விடுதி அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் நடைபெற்ற வைரதேர் வெள்ளோட்ட விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் வன்னியன்விடுதி அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் இன்று வைரத்தேர் வெள்ளோட்ட விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story