வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சமத்துவ உறுதிமொழி ஏற்பு

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில்   சமத்துவ  உறுதிமொழி ஏற்பு

சமத்துவ நாள் உறுதிமொழி 

அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சமத்துவ உறுதிமொழி ஏற்றுகொள்ளப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் இன்று சமத்துவ உறுதிமொழி ஏற்பு மருத்துவ அலுவலர் திரு சிவசுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story