சமத்துவ நாள் உறுதிமொழி நிகழ்ச்சி
தென்காசியில் சமத்துவ நாள் உறுதிமொழி நிகழ்ச்சி
தென்காசி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்ட தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று (12.04.2024) சமத்துவ நாள் உறுதிமொழியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அரசு துறை அலுவலர்களும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான அரசு ஊழியர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story