ஊர்க்காவல் படை அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்

ஊர்க்காவல் படை  அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்

சமத்துவ பொங்கல் 

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருவிழா வைமுன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் ஊர்க்காவல் படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.
நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருவிழா முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் ஊர்க்காவல் படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து சமத்துவ பொங்கல் விழாவை நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த ஹர்ஷ் சிங் தலைமையில் கொண்டாடினார்கள் . சிறப்புடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் காவல்துறையினர்,ஊர் காவல் படை வீரர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story