ராமநாதபுரம் மத்திய கூட்டுறவு சங்க சார்பில் சமத்துவ பொங்கல் விழா

ராமநாதபுரம் மத்திய கூட்டுறவு சங்க சார்பில் சமத்துவ பொங்கல் விழா

சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டவர்கள் 

ராமநாதபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் புத்தாடை அணிந்து சமத்துவ பொங்கல் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் முத்துவிஜயபுரம் கிராமத்தில் இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சார்பாக சமத்துவ பொங்கல் விழாநடைபெற்றது.

பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான உறியடித்தல், சிலம்பாட்டம், கரகாட்டம், நையாண்டி மேளம் மற்றும் பள்ளி சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது.

இவ்விழாவில் மத்திய வங்கியின் இணைப்பதிவாளர் / செயலாட்சியர் .மனோகரன், வங்கியின் பொதுமேலாளர் .கருணாகரன், வங்கியின் அனைத்து பணியாளர்கள் மற்றும் முத்துவிஜயபுரம் கிராம தலைவர், சுற்று வட்டார கிராம பொதுமக்கள் குடும்பத்துடன் திரளாக கலந்துகொண்டனர்.

Tags

Next Story