தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா !

தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா !

தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் 

தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், மாநகர நல அலுவலர் பிரபாகர் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு 147 பேருக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான தலை கவசம்,ஒளிரும் ஆடை,ஷூக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினர்.இதில் தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு உபகரணங்களை பெற்றுச் சென்றனர்.

Tags

Next Story