ஆலப்பாக்கம்: மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

ஆலப்பாக்கம்: மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
உபகரணங்கள் வழங்கல்
ஆலப்பாக்கத்தில் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் ஊராட்சியில் உள்ள பெத்தாங்குப்பம் மற்றும் குறவன்மேடு அரசு உயர் நிலைப் பள்ளிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் கல்வி பயிலும் வகையில் உபகரணங்கள் வழங்கும் விழா குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story