ஈரோடு ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு

ஈரோடு ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு

ஈரோடு ஆட்சியர்

நியாயவிலைக்கடைகளில் மே மாத துவரம்பருப்பு , பாமாயிலை ஜூன் மாதம் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் மே -2024 மாதத்தில் பாமாயில் மற்றும் துவரம்பருப்பு பெறாத குடும்ப அட்டைதாரர்கள் மே மாதத்திற்கான ஒதுக்கீட்டினை நடப்பு ஜூன்- 2024 மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story