ஈரோடு: வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஈரோடு: வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அந்தியூர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அந்தியூர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அந்தியூர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.. அந்தியூர் வனப்பாதுகாப்பு பகுதிக்குள்ள வரட்டுப்பள்ளம் அணை ஆய்வு செய்த ஆட்சியர் , கெட்டிசமுத்திரம் ஏரியினையும் பார்வையிட்டு அதன் நிர் வரத்து குறித்து துறை அலுலவர்களிடம் கேட்டறிந்தார். செல்லம்பாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆய்வு மேற்கொண்டு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். முதலமைச்சரியர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கிருஷ்ணாபுரம் முதல் நேரு நகர் வரை தார் சாலை அமைக்கப்பட்டு வரும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொளண்டு, வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் செலம்பூர் அம்மன் கோயில் பள்ளம்பகுதியில் பழுதடைந்துள்ள பாலத்தினை பார்வையிட்டு, பாலம் சீரமைப்பு பணிகள் விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Tags

Next Story