ஈரோடு மாவட்ட சட்ட உரிமை பாதுகாப்பு சங்க செயலாளர் நியமனம்

ஈரோடு மாவட்ட சட்ட உரிமை பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளராக சாந்தாதேவி நியமிக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய செயலாளர் ஹரிதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட சட்ட உரிமை பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளராக சாந்தாதேவி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் மற்றும் சட்ட உரிமை பாதுகாப்பு தொழிற்சங்கத்தின் அகில இந்திய செயலாளர் ஹரிதாஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஈரோடு மாவட்ட சட்ட உரிமை பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளராக சாந்தாதேவி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் மற்றும் சட்ட உரிமை பாதுகாப்பு தொழிற்சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் அருண் சித்தார்த் ஆணையின்பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்ப்டடுள்ளது.

Tags

Next Story