ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அசோக்குமார் வாக்களித்தார்

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர்  அசோக்குமார் வாக்களித்தார்

அசோக்குமார் 

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அசோக்குமார் வாக்களித்தார்.
நாட்டின் 18 வது நாடாளுமன்றத் தேர்தல் இன்று தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அசோக்குமார் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோளங்காபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிகள் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.

Tags

Read MoreRead Less
Next Story