கோத்தகிரி அருகே முதன் முறையாக தென்பட்ட எரும்புத்தின்னி

கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் முதன் முறையாக எரும்புத்தின்னி தென்பட்டதால் பரபரப்பு உண்டானது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஓம் நகர் பகுதியில் உள்ள அதிக அளவில் தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உலா வருகினறன. இந்நிலையில் இந்த தோயிலை தோட்டத்தில் முதன் முறையாக இரும்புத்தின்னி தென்ப்பட்டுள்ளது. இதனை அனைவரும் ஆச்சரியத்தோடு கண்டு ரசித்தனர்.

Tags

Next Story