நெல்லையப்பர் கோவிலில் எஸ்டோனியா நாட்டினர் வழிபாடு

நெல்லையப்பர் கோவிலில் எஸ்டோனியா நாட்டினர் வழிபாடு

நெல்லையப்பர் கோவிலில் எஸ்டோனியா நாட்டினர் வழிபாடு செய்தனர். 

நெல்லையப்பர் கோவிலில் எஸ்டோனியா நாட்டினர் வழிபாடு செய்தனர்.
திருநெல்வேலியில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயிலுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கிறார்கள். இந்நிலையில் ஐரோப்பா கண்டத்தில் உள்ள எஸ்டோனியா நாட்டை சேர்ந்த 32 பேர் குழுவாக கோயிலுக்கு நேற்று வந்தனர். கோயில் வளாகத்தில் உள்ள இசைத்தூண்கள், தாமிரசபை, பிரகார மண்டபம், தெப்பக்குளம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.அதனை தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்து விபூதி,குங்குமம் பூசிக் கொண்டனர்.

Tags

Next Story