பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட நோன்பு திறக்கும் நிகழ்வு!

புதுக்கோட்டையில் விமன்ஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக 400க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட நோன்பு திறக்கும் நிகழ்வு நடந்தது.

புதுக்கோட்டையில் விமன்ஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கோல்டன் நகர் தனியார் திருமண மண்டபத்தில் 400க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட நோன்பு திறக்கும் நிகழ்வு நடந்தது. இதில் முழுவதும் பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட நோன்பு திறக்கும் நிகழ்வு, கோல்டன் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், விமன்ஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது.

மாவட்ட பொதுச்செயலாளர் சையத் அலி பாத்திமா, துணைத்தலைவர் விஸ்வானா பேகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாத்திமா ஜாஹிர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story