ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

மானூரில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் குறித்த திமுக ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா பங்கேற்றார். 

மானூரில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் குறித்த திமுக ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா பங்கேற்றார்.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் தெற்கு ஒன்றியத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான திமுக ஆலோசனை கூட்டம் நேற்று (ஏப்.5) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா பங்கேற்று உரையாற்றினார். இதில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story