சிவகாசியில் முன்னாள் அமைச்சர்கள் சந்திப்பு

சிவகாசியில் முன்னாள் அமைச்சர்கள் சந்திப்பு
சிவகாசியில் முன்னாள் அமைச்சர்கள் சந்திப்பு....
சிவகாசியில் முன்னாள் அமைச்சர்கள் சந்தித்துக் கொண்டனர்.

விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த ஈரோடு மேற்கு மாவட்ட கழக செயலாளரும், கோபிசெட்டிப்பாளையம் சட்ட உறுப்பினரும்,முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன்,தனது இல்ல திருமண அழைப்பிதழை, கழக அமைப்பு செயலாளரும்,

முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே.டி.இராஜேந்திரபாலாஜியிடம் அளித்து வருகை தர வேண்டுமென கேட்டுக் கொண்டார்.மாநகர,ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகளும் அழைப்பிதழை வழங்கி விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

மேலும் நிகழ்வின் போது ஸ்ரீவில்லிபுத்துார் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், முன்னாள் அமைச்சர் இன்பதமிழன் உள்பட பல்வேறு பிரிவை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story