அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் எம்எல்ஏ தீவிர வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் எம்எல்ஏ தீவிர வாக்கு சேகரிப்பு

ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து முன்னாள் எம்எல்ஏ மாதேஸ்வரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து முன்னாள் எம்எல்ஏ மாதேஸ்வரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்லாநத்தம் தென்னங்குடி பாளையம் அம்மம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றிய செயலாளர் வி பி சேகர் ஏற்பாட்டில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் தலைமையில் அதிமுகவினர் கூட்டணி கட்சி அனைத்து செயலாளர் பச்சமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் அப்போது திமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை வஞ்சிப்பதாக குற்றம் சாட்டியும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Tags

Next Story