முன்னாள் எம்எல்ஏ இல்ல புதுமனை புகுவிழாவில் முன்னாள் எம்.பி பங்கேற்பு

முன்னாள் எம்எல்ஏ இல்ல புதுமனை புகுவிழாவில் முன்னாள் எம்.பி பங்கேற்பு

லால்குடியில் முன்னாள் எம்.எல்.ஏ இல்ல புதுமனை புகு விழாவில் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும்,முன்னால் எம்.பியுமான ப.குமார் கலந்து கொண்டு வாழ்த்தினார்.


லால்குடியில் முன்னாள் எம்.எல்.ஏ இல்ல புதுமனை புகு விழாவில் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும்,முன்னால் எம்.பியுமான ப.குமார் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர் S.M. பாலன்.இவர் லால்குடி சட்டமன்றத் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்துள்ளார்.தற்போது மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளராக பதவி வகித்து வருகிறார்.இந்நிலையில் லால்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் S.M. பாலன் இல்ல புதுமனை புகுவிழா லால்குடியில் நடைப்பெற்றது.இவ்விழாவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்பியுமான ப.குமார் கலந்து கொண்டு வாழ்த்தினார். இந்நிகழ்வில் மாவட்ட பாசறை செயலாளர் VDM அருண் நேரு,புள்ளம்பாடி ஒன்றிய கவுன்சிலர் கண்ணாக்குடி ரவி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு லால்குடி சி.ஜெயசீலன், நகர ஐடி விங் செயலாளர் T.S.பிரசன்னா , சேவல் சிவமூர்த்தி, அரியூர் ராஜா, கூகூர் செந்தில் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story