மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் செயற்குழு கூட்டம்

மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் செயற்குழு கூட்டம்
மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் தனி தொகுதிக்கு போட்டியிடும் வெற்றி வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடவெண்டும் என்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மற்றும் செய்யூர் சட்டமன்ற தொகுதி சார்பாக, மதுராந்தகம் தெற்கு ஒன்றித்தில் ,

தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கம் சார்பாக செயற்குழு கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மதுராந்தகம் மற்றும் செய்யூர் தொகுதியில் உள்ள பாதரியார்களிடம் திமுகவின் பொய் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.

Tags

Next Story