இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்

திண்டுக்கல்லில் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
திண்டுக்கல் என் ஜி ஓ காலனியில் உள்ள அலுவலகத்தில் இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல்லில் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் ரஞ்சித் குமார் மேற்கு மாவட்ட தலைவர் அசோக்ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார்.இதில் திருச்சியில் நடைபெறும் இந்திய ஜனநாயக கட்சியின் நேசம் காப்போம் தமிழை வளர்ப்போம் மாநில மாநாடு சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது.

Tags

Next Story