திசையன்விளை மனோ கல்லூரியில் கண்காட்சி

திசையன்விளை மனோ கல்லூரியில் கண்காட்சி


திசையன்விளை மனோ கல்லூரியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்துறை வழிகாட்டு மையத்துடன் இணைந்து தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி நேற்று நடைபெற்றது.


திசையன்விளை மனோ கல்லூரியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்துறை வழிகாட்டு மையத்துடன் இணைந்து தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி நேற்று நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை மனோ கல்லூரியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்துறை வழிகாட்டு மையத்துடன் இணைந்து தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக திருநெல்வேலி உதவி ஆட்சியர் கிஷன் குமார் பங்கேற்று கண்காட்சியை திறந்து வைத்தார். பின்னர் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story