பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் கண்காட்சி முகாம்

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் கண்காட்சி முகாம்
கண்காட்சி முகாம்
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு, சட்ட உதவி மற்றும் கண்காட்சி முகாம் நடைபெற்றது.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின் படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின் படி பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் சார்பில்,

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமாகிய பல்கீஸ் ஆலோசனையின் படி சட்ட உதவி மற்றும் கண்காட்சி முகாம் நடைபெற்றது. சட்டப்பணிகள் ஆனை குழுவின் செயலாளரும்,சார்பு நீதிபதியுமாகிய சந்திரசேகர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு சட்ட உதவி குறித்தான புத்தகங்கள், துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் போது வழக்கறிஞர்கள் சங்கர், தினேஷ், திருஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர், இந்த முகாமில் மனுக்களும் பெறப்பட்டது இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

Tags

Next Story