மின்சார ரயில் சேவையை தொடங்கிய பொதிகை எஸ்க்பிரஸ்

மின்சார ரயில் சேவையை தொடங்கிய பொதிகை எஸ்க்பிரஸ்

மின்சார ரயில் சேவையை தொடங்கிய பொதிகை எஸ்க்பிரஸ்

பொதிகை எஸ்க்பிரஸ் மின்சார ரயில் சேவையை தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி
தென்காசி மாவட்டம் செங்கோட்டை- சென்னை இடையே பொதிகை விரைவு ரயில் 2004ஆம் ஆண்டு முதல் டீசல் என்ஜின் மூலம் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், விருதுநகா் - செங்கோட்டை இடையேயான வழித்தடம் மின்மயமாக்கும் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, கடந்த நவ.1ஆம் தேதி முதல் இந்த ரயில் மின்சாரத்தில் இயங்கத் தொடங்கியது. மேலும், செங்கோட்டையிலிருந்து புறப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில்களும் கடந்த நவ.2 முதல் மின்சார என்ஜின்கள் மூலம் இயக்கப்பட்டது வருகின்றன. ஏற்கனவே, செங்கோட்டை - திருநெல்வேலி இடையிலான மின்சார ரயில் சேவை கடந்த அக்.18 இல் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story