திருவாரூர் மாவட்டத்தில் நெற்பயிர் காப்பீடு செய்ய கால நீட்டிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நெற்பயிர் காப்பீடு செய்ய கால நீட்டிப்பு

மாவட்ட ஆட்சியர்


நெருப்பயிர் காலநீட்டிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை சம்பா தாளடி நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் நவம்பர் 22ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தகவல் .மேலும் நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவுக்குள் ஏற்கனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story