சிவகங்கை அரசு ஐடிஐயில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

சிவகங்கை அரசு ஐடிஐயில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

மாணவர் சேர்க்கை 

சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை முத்துப்பட்டியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில், காலியாகவுள்ள இடங்களுக்கான நேரடி சேர்க்கை வருகின்ற 15.07.2024 வரை நடைபெறவுள்ளது. மேலும், சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 99448 87754,9965480973 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story