மளிகைக் கடையில் பணம் கேட்டு மிரட்டல்

மளிகைக் கடையில் பணம் கேட்டு மிரட்டல்
திண்டுக்கல் அருகே மளிகைக் கடையில் பணம் கேட்டு மிரட்டியவர் கைது
திண்டுக்கல் அருகே மளிகைக் கடையில் பணம் கேட்டு மிரட்டியவர் கைது
திண்டுக்கல் அருகே உள்ள பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்தவர் முத்து முருகதாஸ் ( 57). இவர், அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அந்த கடைக்கு வந்த வாலிபர் ஒருவர், தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி முருகதாஸிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் முத்து முருகதாஸ் புகாரில் விரைந்து சென்று போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story