நன்னிலத்தில கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு: 3பேர் கைது

நன்னிலத்தில கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு: 3பேர் கைது

கோப்பு படம்


நன்னிலம் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த மூன்று நபர்கள் கைது.
நன்னிலம் அருகே பூங்குளம் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த நபரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை வழிப்பறி செய்த திருக்கண்ணமங்கை பகுதியைச் சேர்ந்த துளசி என்பவரின் மகன் இளையராஜா, மாங்குடி வடகரை பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரின் மகன் ஹரிஹரன், எண்கன் மேலகாலனி பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரின் மகன் கஜேந்திரன் ஆகிய மூன்று நபர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story