சிவகாசி: இறந்தவரின் உடலில் இருந்து பெறப்பட்ட கண்தானம்

சிவகாசி: இறந்தவரின் உடலில் இருந்து பெறப்பட்ட கண்தானம்

சீதையம்மாள்

சிவகாசியில் இறந்தவரின் உடலில் இருந்து பெறப்பட்ட கண்தானம்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் டவுண் தெற்கு வைத்திய நாதபுரம் தெரு டீ கடை (லேட்) லெட்சுமணன் அவர்களின் மனைவி சீதையம்மாள் (வயது 84) வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்தினார். மேலும் அன்னாரின் கண்கள் தானமாக திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மூலம் பெறப்பட்டு கண்பார்வை இல்லாத நான்கு நபர்களுக்கு பொருத்தப்படுகிறது. மேலும் இந்த சூழ்நிலையிலும் தகுந்த நேரத்தில் கண்தானம் பற்றிய தகவல் தந்து உதவிய அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை கண்தான குழு சார்பாக தெரிவிக்கிறோம்.

Tags

Next Story