கண்சிகிச்சை முகாம்

கண்சிகிச்சை முகாம்

கண்சிகிச்சை முகாம்

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பில் கண்சிகிச்சை முகாம் நடத்தப்பட்டு, 25 பேருக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், சிங்கித்துறை கிராமத்தில் சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு டிசிடபிள்யூ சார்பில் கண் கண்ணாடிகளை கிராம கமிட்டி தலைவர் தேவதாஸ் வழங்கினார். நிகழ்ச்சியில் திருநெல்வேலி கண் அறக்கட்டளை நிர்வாகி சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story