10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை!

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை!

தற்கொலை

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகன் மகள் காவியா(வயது 16) செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியான நிலையில், காவியா தேர்ச்சி பெறவில்லை.

இதனால் மனமுடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story