நியாய விலை கடை திறப்பு

நியாய விலை கடை திறப்பு

சி.சாலையூரில் பகுதி நேர நியாயவிலை கடையை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்து வைத்தார்.

சி.சாலையூரில் பகுதி நேர நியாயவிலை கடையை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தாலுக்கா, சிறுநாத்தூர் தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன்சங்கத்திற்குட்பட்ட சி.சாலையூரில் பகுதி நேர நியாயவிலை கூட்டுறவுகடையை துணைசபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்துவைத்தார். மாவட்டகவுன்சிலர் ஆராஞ்சி A.S.ஆறுமுகம். ஒன்றிய கவுன்சிலர் பாக்கியலட்சுமி லோகநாதன், கூட்டுறவு துறை அலுவலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story