கலப்பால் பகுதியில் கொடி அணிவகுப்பு

கலப்பால் பகுதியில் கொடி அணிவகுப்பு

கொடி அணிவகுப்பு

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி கலப்பால் பகுதியில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைப்பெற்றது.
ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கலப்பால் பகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பு உறுதி செய்யும் விதமாகவும், 100 சதவீதம் வாக்களிக்கவும் காவல்துறையினர் மற்றும் இந்திய ரிசர்வ் பட்டாலியன் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

Tags

Next Story