விவசாயி தூக்கு போட்டு தற்கொலை

திருவளக் குறிச்சி கிராமத்தை சேர்ந்த விவசாயி தூக்கு போட்டு தற்கொலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா திருவளக் குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் வயது 37 விவசாயி. இவர் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பாபாலூர் போலீசார் செல்வம் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த செல்வத்திற்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story