பள்ளிப்பட்டு அருகே டிராக்டர் மோதி விவசாயி பலி

பள்ளிப்பட்டு அருகே டிராக்டர் மோதி விவசாயி பலி

விவசாயி பலி

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே டிராக்டர் மோதி விவசாயி பலி.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த சாமிநாயுடு கண்டிகையை சேர்ந்தவர் கோவிந்தப்பன், 69. இவர் இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் பள்ளிப்பட்டு சென்றார். எதிரே வந்த டிராக்டர் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கோவிந்தப்பன், பள்ளிப்பட்டு அடுத்த கோனேட்டம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story