உர மூடைகள் வருகை விவசாயிகள் மகிழ்ச்சி

உர மூடைகள் வருகை விவசாயிகள் மகிழ்ச்சி

உர மூடைகள் வருகை

தென்காசி மாவட்டத்திற்கு உர மூடைகள் வருகையால் விவசாயிகள் மகிழ்ச்சி.
தென்காசி மாவட்டத்தில் ஜூன் முதல் வாரத்தில் விவசாயிகள் கார் பருவ சாகுபடிதொடங்க தயாராக வருகின்றனர். இந்த நிலையில் விவசாயத்திற்கு தேவையான உர மூடைகளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தென்காசி மாவட்டத்திற்கு 225 மெட்ரிக் டன் யூரியாவும், 80 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரமும் ரயில் மூலம் நேற்று மாலையில் நெல்லை வந்தது. அங்கிருந்து லாரிகள் மூலம் தென்காசி மாவட்ட குடோன்களுக்கு கொண்டுவரப்பட்டன. இதை கண்ட விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Tags

Read MoreRead Less
Next Story