நிலம் உழும் பணியில் விவசாயிகள் தீவிரம்

நிலம் உழும் பணியில் விவசாயிகள் தீவிரம்

 திருக்குறுங்குடி சுற்று வட்டாரப் பகுதிகளில் கோடை மழை பெய்தநிலையில், விவசாயிகள் விளை நிலங்களை உழும் பணியில் தீவிரமாக உள்ளனர்.  

திருக்குறுங்குடி சுற்று வட்டாரப் பகுதிகளில் கோடை மழை பெய்தநிலையில், விவசாயிகள் விளை நிலங்களை உழும் பணியில் தீவிரமாக உள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடி சுற்று வட்டாரப் பகுதிகளில் மே மாத இரண்டாவது வாரத்திலிருந்து தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக கோடை மழை பெய்தது.இதையடுத்து 2 மாதத்திற்கு மேலாக வறண்டு காணப்பட்ட பெரிய குளத்தில் பாதி குளத்திற்கும் மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனை தொடர்ந்து விவசாயிகள் விளை நிலங்களை உழுது சமன்படுத்தும் வேலைகளை ஆர்வமுடன் இன்று (ஜுன் 1) துவங்கியுள்ளனர்.

Tags

Next Story