டேங்கர் மூலம் தண்ணீர் ஏற்பாடு செய்த விவசாயிகள்

டேங்கர் மூலம் தண்ணீர் ஏற்பாடு செய்த விவசாயிகள்

விவசாயத்திற்காக விவசாயிகள் டேங்கர் மூலம் தண்ணீர் ஏற்பாடு செய்தனர்.


திருநெல்வேலியில் விவசாயத்திற்காக விவசாயிகள் டேங்கர் மூலம் தண்ணீர் ஏற்பாடு செய்தனர்.
திருநெல்வேலி மாநகர பேட்டை அருகே உள்ள நடுக்கல்லூர் கிராமத்தில் உள்ள கோடகன் கால்வாயில் விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் நாற்று நடுவதற்காக தண்ணிரை டேங்கர் மூலம் ஏற்பாடு செய்து தண்ணீர் பாய்தனர். கோடகன் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டால் அப்பகுதி மக்களுக்கு விவசாய வேலை வாய்ப்பு பணிகள் நடைபெற்று மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story