அரிசிபெரியாங்குப்பத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்

அரிசிபெரியாங்குப்பத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்

மனுக்களை பெறும் முதல்வர்

அரிசிபெரியாங்குப்பத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கப்பட்டது.

மக்களுடன் முதல்வர் திட்டத்தை குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரிசிபெரியாங்குப்பம் ஊராட்சியில் நடைபெற்று வரும் முகாமை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பார்வையிட்டு பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று அரசு அலுவலரிடம் உடனடியாக மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும் என கூறினார்.

உடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story